Nicolas Copernicus, உலகம் உருண்டை என்று சொன்னாராம். (14th Century)
ஒத்து கொண்டோம்.
பழத்திற்காக முருகன் உலகம் "சுற்றி" வந்தான் என்றார் நக்கீரர்.(8th Century)
பக்தி இது என்று சொல்லி சொல்லி சிரித்தோம்.
அண்ணன் சொன்னால் அது Science,
ஆன்மிகம் சொன்னால் அது பொய்ன்ஸ்
இது தான் பகுத்தறிவு.
No comments:
Post a Comment