Wednesday, July 22, 2009

புலம்பலின் புனர்ஜன்மம்

வலை பதிவில் என்னை பதிவூட்ட செய்த என் நண்பர்களுக்கு நன்றி.

எத்தனையோ முறை முயற்சி செய்தும் தொடங்கமலே முடிந்து போன என் பயணத்தை, மீண்டும் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் புலம்ப தொடங்குகிறேன்.

விதி வலியது.. என் கொடுமைகளையும்.. கொஞ்சம் அனுபவிங்கள்....

தயாராக...

சுரேஷ்

No comments: