மீண்டும் புலம்பலாம் என்று வந்துவிட்டேன். வேலை ஒன்றும் பெருசா இல்லை. நம்பி கொடுக்கவும் மாட்டேன் என்கிறாங்க. சர்வர் முன்னாடி இருந்து கொண்டு, சைட்(website than) எல்லாம் ஒழுங்கா வேலை பார்குதான்னு பார்க்கணுமாம்.
பார்த்துகொண்டே இருப்பதால், keyboard strokes மறந்து விடுமோ என்ற எண்ணத்தில்.. மீண்டும் typing பழக ..வந்துட்டேன்.. நாளுக்கு நாள் அரசியலிலும் என் அடி வயற்றிலும் சூடு அதிகமாகி கொண்டு இருபதால்... அது பற்றி புலம்பலாம் என்று எண்ணி வருகின்றேன்....
பின்னூட்டம் mandate இல்லை... பின் ஓட்டம் தவிர்த்தால் தன்யன் ஆவேன்....
Ready Jute......
No comments:
Post a Comment